Title
21 July 2021

Description

மாண்புமிகு தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் திரு. த. மனோ தங்கராஜ் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் விளங்குறிச்சி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பூங்காவை ஆய்வு செய்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறையின் முதன்மை செயலாளர் Dr. நீரஜ் மிட்டல் IAS உடன் உள்ளார்.